Monday, August 24, 2026
No menu items!

யாழ். செம்மணி

யாழில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி..!

கனடாவிற்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்  மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது. வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ். செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி கட்டம் கட்டமாக ஒரு கோடியே 25 இலட்சம்...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன பதுளை வைத்தியசாலை நிபுணரின் சடலம் மீட்பு

காணாமல் போனதாக தகவல் வெளியான பதுளை வைத்தியசாலை வைத்தியரின் சடலம் மஹியங்கனை மாபகடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான...
- Advertisement -spot_img