Thursday, April 23, 2026
No menu items!

யாழ்  வல்வெட்டித்துறை

யாழில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்..!

யாழ்  வல்வெட்டித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியை பொலிஸார் நிறுத்த  உத்தரவிட்டும் ஓட்டுநர் நிறுத்த மறுத்துள்ளார். வாகனத்தை நிறுத்த மறுத்த நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி  ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பாரவூர்தியில்  மணலில் மறைத்து...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img