Friday, July 17, 2026
No menu items!

ரம்புகேவெல

கண்டியில் மின்சார ஹீட்டர் தாக்கி பெண் உயிரிழப்பு!

கண்டி மாவட்டம் ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று (30) இரவு ஏற்பட்ட மின்சார தாக்குதல் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சார ஹீட்டர் ஒன்றைத் தொட்டதன் காரணமாக இந்த துயர சம்பவம் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொக்காவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img