Tuesday, June 9, 2026
No menu items!

ரயில்வே திணைக்கம்

மூடப்படும் குருணாகல் – புத்தளம் ரயில் கடவை ஊடான பகுதி..!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் 55ஆம் கட்டையில் உள்ள ரயில் கடவையில் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக குருணாகல் - புத்தளம் வீதியில் ரயில் கடவை  ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என இன்று வெள்ளிக்கிழமை (07/02/2025) இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதால் நாளை சனிக்கிழமை (08/02/2025) மற்றும் நாளை...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img