Saturday, May 16, 2026
No menu items!

ரயில் தடம் புரள்வு

இரயில் தடம் புரண்டதில் நான்கு பேருக்கு காயம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (16)ரயில் தடம் புரண்டதில் நான்கு பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் ஒன்று தண்டவாளத்தில் கவிழ்ந்ததால், பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக...
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு...
- Advertisement -spot_img