Sunday, April 19, 2026
No menu items!

ராசிபலன்கள்

இந்த ராசியில் பிறந்தவங்க அமைதியின் சொரூபமாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்களின் அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையுமே அவர்களின் பெற்றோரின் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கான முக்கிய காரணமாக இருப்பார்கள். பெற்றோரின் வயதான காலத்தில் அவர்களை அக்கறையாகவும், அன்புடனும் பார்த்துக் கொள்ளும் மகன்கள் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலி பெற்றோருக்கு மட்டுமே அப்படியான குழந்தைகள் கிடைக்கின்றன. ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் வாழ்நாள்...

50 வருடங்களுக்கு பின் உருவாகிய ராஜயோகம்- அதிர்ஷ்டம் யாருக்கு?

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து ராசிபலன்கள் கணிக்கப்படுகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியினால் சில சமயங்களில் சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகும். அப்படியாயின், கடந்த மார்ச் 14 அன்று கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் வழக்கமாக வரும் ராஜயோகங்கள் போல் அல்லாமல் மிகவும் மங்களகரமானதாகும். சந்திரன் அதன் உச்ச ராசியான ரிஷபத்தில் பயணம் செய்கிறார். ஏற்கனவே அந்த ராசியில்...

தலைவிதியேவே மாற்றப்போகும் சுக்ராதித்ய ராஜயோகம்- யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் பாருங்க..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம்...

100 வருட காத்திருப்பின் பலன்.. ஒரே வேளையில் உருவாகும் 3 யோகங்கள்- அதிர்ஷ்டம் யாருக்கு?

பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்களை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. அந்த வகையில் சுமாராக 100 ஆண்டுகளுக்கு பின் 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகவுள்ளன. அதாவது, சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணிக்கிறார். இதன் விளைவாக சச ராஜயோகம் உருவாகவுள்ளது. அதே போன்று அசுரர்களின் குருவான சுக்கிரன் மீன ராசியில் இருக்கிறார்....

அதிஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்- இன்று முதல் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, சுக்கிரன் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். இதன் தாக்கம் 12...

அதிஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்- இன்று முதல் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, சுக்கிரன் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். இதன் தாக்கம் 12...

இந்த ராசியில் பிறந்தவங்க 2025-ல் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்.. ஜோதிடம் சொல்வது என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரக பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றது. இதன்படி, பிறந்திருக்கும் புத்தாண்டில் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஏகப்பட்ட பலன்களை கொட்டிக் கொடுக்கவுள்ளது. அத்துடன் சிலர், ராசிகள் கிரக பெயர்ச்சிகள் காரணமாக பல யோகங்களை பெறவுள்ளனர் என்றும் ஜோதிடம் கூறுகிறது. அப்படிப்பட்ட ராசிகள் எவை என்பது குறித்தும், பிற பலன்களையும் தொடர்ந்து இந்த பதிவில் காணலாம். ராஜ வாழ்க்கை வாழும்...

சூரியன் மீது விழும் சனி அசுப பார்வை- டிசம்பர் 15 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன் ஒவ்வொரு மாதமும் அவருடைய ராசியை மாற்றுவார். இந்த...

சுக்கிரன் பெயர்ச்சி- அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள்..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் செல்வம், பெயர், புகழ், மகிழ்ச்சி மற்றும் ஆடம்பரம் ஆகியவற்றின் அதிபதியாக சுக்கிரன் பார்க்கப்படுகிறார்....
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img