Monday, August 24, 2026
No menu items!

ராஜீவ் காந்தி

தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்திய முன்னாள் பிரதமர்க்கும் பங்கு..!!

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பாரதீய ஜனதாக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசிகாந்த் துபே கேள்வி எழுப்பியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி ராஜீவ் காந்தி அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ரொனால்ட் றீகனுக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதத்தை அவர்...

டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த முருகன்!

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான முருகன், இன்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஈ.பி.டிபி. கட்சியின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில் பரஸ்பர சுகநலன்கள் மற்றும் சமகால அரசியல்...

இலங்கைக்கு வரவிருந்த சாந்தன் உயிரிழப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா உடல்நலக்குறைவால் இன்றைய தினம்(28) அதிகாலை காலமானார். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில்  சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக  இந்திய ஊடகங்கள்...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன பதுளை வைத்தியசாலை நிபுணரின் சடலம் மீட்பு

காணாமல் போனதாக தகவல் வெளியான பதுளை வைத்தியசாலை வைத்தியரின் சடலம் மஹியங்கனை மாபகடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான...
- Advertisement -spot_img