Sunday, April 26, 2026
No menu items!

ரிஷபம்

ராகுவுடன் இணையும் செவ்வாய்.., பணக்கட்டையை மூட்டை மூட்டையாய் அள்ளப்போகும் 3 ராசிகள்!

ஜோதிடத்தில் ராகு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இருந்தால் எந்த ஏழையையும் அரசனாக்கலாம் என்பது ஐதீகம். அதே சமயம் தவறான நிலையில், ராஜாவை ஏழையாக மாற்றுவதையும் அவர் செய்வார். இந்த முறை தீபாவளிக்கு முன் ராகுவும் செவ்வாயும் ஒரே ராசியில் சஞ்சரித்துள்ளனர். இவ்விரண்டின் சங்கமத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் இந்தப் பெருவிழா மகிழ்ச்சி பொங்கப்...

மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் யார் தெரியுமா…?

பொதுவாகவே எல்லா பெண்களும் தங்கள் கணவன் தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் எனவும் தங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் தான் நினைப்பார்கள். மற்ற உறவுகளிடம் மனைவியை விட்டுக்கொடுக்காத, துரோகம் செய்யாத கணவன் கிடைத்துவிட்டால் அந்த பெண்ணை விடவும் அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்கவே முடியாது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில...

இந்த ராசியினர் யாரிடமும் இறங்கிப் போகவே மாட்டார்களாம்…..!

12 ராசிகளுக்குமே தனித்தனி குணநலன்கள் உள்ளன. ஆனால், சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பதோடு ஒருபோதும் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள். மேஷம் மேஷ ராசியினரிடம் பிடிவாதமும் தற்பெருமையும் அதிகம். எத்தனை ஆதாரங்களை அவர்கள் முன் சமர்ப்பித்தாலும் அவர்கள் தன் மீது தவறு என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்பது அவர்களை பலவீனமானவர்களாக...

2025 இல் இந்த 3 ராசியினருக்கும் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது…..!

தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் இந்த ராசியில் 2025 மார்ச் வரை இருப்பார். 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்துடன் சனி பெயர்ச்சி நிகழவுள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டில் நிகழும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். ரிஷபம் 2025 -ல் நிகழும்...

இந்த ராசி பெண்கள் காதலியா கிடைச்சா ஜாக்பாட் தான்..?

கடகம் கடக ராசியில் பிறந்த பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.இவர்கள் இலகுவில் காதலில் விழுவது கிடையாது. ஆனால் காதல் செய்தால் நிச்சயம் நேர்மையானதும் உண்மையானதுமான துணையாக இருப்பார்கள். இந்த ராசி பெண்களால் மற்றவர்கள் வலியில் இருப்பதை பார்க்க முடியாது, எனவே அவர்கள் காதல் மற்றும் உறவுகளின் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடனும் விசுவாசமாகவும் இருப்பார்கள். இவர்கள் காதலியாக கிடைப்பது...

இன்றைய ராசி பலன்கள் – மே 6 2024 திங்கட்கிழமை..!

மேஷம் விரயச் செலவுகள் அதிகரித்து அவஸ்தைப்படுவீர்கள். ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டால் அடுத்த பிரச்சனையில் சிக்குவீர்கள். வேலை இடத்தில் உங்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவமானம் அடைவீர்கள். ரிஷபம் சொன்ன சொல்லைக் காப்பாற்றி செல்வாக்கை அதிகரிப்பீர்கள். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம்...

இன்றைய ராசி பலன்கள் – மே 3 2024 வெள்ளிக்கிழமை..!

மேஷம் எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்து நன்மதிப்பை அடைவீர்கள். சிக்கலான விஷயங்களை பெண்கள் மூலமாக தீர்த்து வைப்பீர்கள். விற்பனையில் கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்வீர்கள்‌. உத்தியோகத்தில் மிகவும் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். ரிஷபம் கணிசமான லாபத்தை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் அடைவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனை...

இன்றைய ராசி பலன்கள்- 29.04 .2024..!

மேஷம் மனதில் எண்ணியவை நிறைவுபெறும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள். ரிஷபம் எதிர்பாராத  உதவிகள் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்பத்தில்  சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. நிதானம் வேண்டிய நாள். மிதுனம் மனதில் உள்ள கவலைகள் குறையும். விருப்பமான பொருட்களை...

இன்றைய ராசி பலன்கள்- 26.04 .2024..!

மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம் ஆடை ஆபரணம் வந்து சேரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். மிதுனம் மற்றவர்களால் பயனடைவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img