Sunday, April 26, 2026
No menu items!

ரிஷபம்

6 கிரக பெயர்ச்சியால் 100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரக மாற்றங்கள் நடைபெறும் போது ராசிகளுக்கான பலன்களும் மாறுபடும். அந்த வகையில் இந்த ஜனவரி தாதம் நடைபெற்ற 6 கிரகங்கங்களின் அதிசய நிகழ்வின் காரணமாக சில ராசிகளின் தாக்கமும் அதிகரித்துள்ளது. ஜோதிடத்தின் படி கிரகங்கள் வரிசையாக இருப்பதால், பாதக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்...

இந்த ராசியினர் காதலிப்பதில் கில்லாடிகளாம்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்விலும், விசேட ஆளுமைகளிலும் பல்வேறு வகையிலும் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் இயல்பாகவே காதல் விடயங்களில் அதிக ஈடுபாடு மற்றும் அதீத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இவர்களை விட சிறப்பாக காதலிப்பதற்கு யாராலும் முடியாது...

சூரியப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.. பணம், லாபம் கொட்டப் போகுது ..!

சூரியப் பெயர்ச்சி: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. தை முதல் நாளில் சூரிய பகவான் மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். சூரியப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்காலம்.. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது...

2025-ல் பாபா வாங்கா கணிப்பு– பண மழை பொழியும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கப்போகும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா கணித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நிறைய பணம் சம்பாதிக்கும் ஐந்து ராசிக்காரர்களைப் பற்றி பாபா வாங்கா அவரின் கணிப்பில் கூறியுள்ளார்.அதில் மேஷம், ரிஷபம், கடகம், மிதுனம்...

2025 உருவாகும் முதல் மாளவ்ய ராஜயோகம்- இம்மாத இறுதியில் ராஜவாழ்க்கை எந்த ராசிக்கு?

வேத சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியமாகும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார். இந்த நிலையில் ஜனவரி தாதம் 28 த் திகதி...

இந்த ராசியில் பிறந்தவங்க 2025-ல் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்.. ஜோதிடம் சொல்வது என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரக பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றது. இதன்படி, பிறந்திருக்கும் புத்தாண்டில் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஏகப்பட்ட பலன்களை கொட்டிக் கொடுக்கவுள்ளது. அத்துடன் சிலர், ராசிகள் கிரக பெயர்ச்சிகள் காரணமாக பல யோகங்களை பெறவுள்ளனர் என்றும் ஜோதிடம் கூறுகிறது. அப்படிப்பட்ட ராசிகள் எவை என்பது குறித்தும், பிற பலன்களையும் தொடர்ந்து இந்த பதிவில் காணலாம். ராஜ வாழ்க்கை வாழும்...

இந்த ராசியினர் இளமையிலேயே கோடீஸ்வரர் ஆவார்களாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே கோடிகளில் பணம் சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி குறுகிய காலத்தில் குறைந்த...

இந்த ராசி பெண்கள் கணவருக்கு பேரதிஷ்டத்தை கொடுப்பார்களாம்!யார் அந்த ராசியினர்..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரை் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்கக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு பாரிய முன்னெற்றத்தையும் அதிர்ஷ்ட பலன்களையும் கொடுப்பார்களாம். இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள்...

இந்த ராசி ஆண்களுக்கு திருமணத்தில் தீராத ஆசை இருக்குமாம்..!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் விசேட குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்தவகையில்  திருமண வாழ்க்கை மீது அனைவருக்கும் ஒரு வித ஈர்ப்பு இருப்பது இயல்பான விடயம் தான். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்களுக்கு திருமண...

கடக ராசியில் பாய்ந்த செவ்வாய், மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள்..!

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது செவ்வாய் கிரகம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சனியும் கடகத்தில் தான் இருக்கிறது. வருகின்ற  2025ஆம் ஆண்டு ஜனவரி  23ஆம்  திகதி வரை  அங்கேயே தான் பயணம்  செய்வார். செவ்வாய் - சனி சேர்க்கையால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகம் குறிப்பிட்ட 4...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img