Wednesday, June 24, 2026
No menu items!

ரிஷாட் பதியுதீன்

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரிஷாட் பதியுதீனின் வாழ்த்துச் செய்தி!

சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே, முஸ்லிம்கள் இம்முறை புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாகவும் நெருக்கடிகள் நீங்கி, நிம்மதி ஏற்பட இந்நாளில் பிரார்த்திக்கும்படியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாளை...

ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ரிஷாட்..!

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் தொடர்பில் சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் படகு மூலம் இலங்கையில் தஞ்சமடைந்த 102 ரோஹிங்கியா ஏதிலிகள் திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

புதிய சபாநாயகருக்கு சபையில் ரிஷாட் வாழ்த்து..!

10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (17.12.2024) சபையில் வாழ்த்து தெரிவித்து, உரையாற்றிய அவர் கூறியதாவது, “புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதேபோன்று, எமது அகில...

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ரிஷாட் கோரிக்கை…!

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை முன்னெடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை (25.11.2024) வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மக்களுடன்...

எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் சிறைப் படுத்தப்பட்டது போல் வீட்டில் முடங்கி உள்ளனர்; ரிஷாட் பதியுதீன்…

எங்களை சிறைப்படுத்தி பல்வேறு துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கி கடைசியில் நாங்கள் நிரபராதி என நீதிமன்றத்தினால் விடுவிக்கப் பட்டோம்.ஆனால் எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் இன்று சிறைப் படுத்தப்பட்டது போன்று வீட்டில் முடங்கி உள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...

“வக்கிரபுத்தியுள்ளோரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வன்னி மக்கள் தயாராகிவிட்டனர்.! ரிஷாட் தெரிவிப்பு!

அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (29.10.2024) மன்னார், தாராபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு...

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள்; ரிஷாட் பதியுதீன்!

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணைய போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்துள்ளார் . கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று (06.10) மன்னார் மாந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு...

மதுபானசாலைக்கு எதிராக குரலெழுப்பிய பதியுதீன்….!

மன்னாரில் மதுபானசாலை அமைப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார். அதில் அரசியல் ஆதாயத்திற்காக மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது முன்னாள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதெனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ACMC தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும்...

ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையானது உள்ளூர் மக்களிடையே பல எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதிக்கு ரிஷாட் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக இந்த மதுபானக் கூட்டத்திற்கான அனுமதி கடந்த அரசாங்கத்தால்...

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  ஊடக சந்திப்பு!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) மதியம் மன்னாரில்  ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி   ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img