Tuesday, April 21, 2026
No menu items!

ரெசெப் தாயிப் எர்டோகன்

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் : 40 வெளிவிவகார அமைச்சர்களுடன் துருக்கியில் அபாஸ் அரக்‌சி!

ஈரானின் மூத்த உத்தியோகத்தரான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் அங்காரா நகருக்கு வந்துள்ளார் என  ஈரானின் அரசியல் ஊடகம் தெரிவித்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஐரோப்பிய அதிகாரிகளுடன் அரக்‌சி நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னணியில் நடைபெறுகின்றது. இதேவேளை,...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img