Saturday, June 13, 2026
No menu items!

லங்கா பிரீமியர் லீக்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து இரு அணிகள் நீக்கம்!

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) உரிமையாளரான ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC), LPL இன் நிகழ்வு உரிமையாளரான IPG குழுமத்துடன் இணைந்து, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் யாழ்ப்பாண கிங்ஸ் அணிகளின் உரிமையாளர் கூட்டாண்மைகள் நிறுத்தப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்புகிறது. லீக்கில் பங்கேற்பதன் தொடக்கத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தக் கடமைகளை அந்தந்த அணிகள் நிறைவேற்றத் தவறியதால்,...

குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்…..

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிவிக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள்...

தம்புள்ளை அணியின் உரிமை அமெரிக்க நிறுவனம் வசமானது…..

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமை புதிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர்களாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Sequoia Consultants மாறியுள்ளது. மேலும் எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img