Saturday, June 27, 2026
No menu items!

லஞ்சீட் பாவனை

வட மாகாணத்தில் 2026 முதல் லஞ்சீட் பாவனைக்கு தடை!

2026 ஜனவரி 1 முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்கு தடை விதித்து, மாற்றீடாக வாழை இலை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. அத்துடன், தீர்மானத்தை இன்னும் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img