Thursday, June 25, 2026
No menu items!

வங்குரோத்து

மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது குடும்பத்தினர் மீது சிஜடியில் முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக, முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர்...

நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு தேர்தலில் தோல்வியுற்ற தரப்புக்கும் உள்ளது; சஜித்!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தரப்பை போலவே தோல்வியுற்ற தரப்புக்கும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து கட்டியெழுப்பும் பொறுப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களுடன் மஹரகம பகுதியில் நேற்று(01.10.2024) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெற்றவர்களிடம் மட்டும் பொறுப்புகளை ஒப்படைப்பது வங்குரோத்தான நாட்டுக்கு ஏற்புடையதல்ல. இதற்காக அனைவரும்...
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img