Thursday, June 11, 2026
No menu items!

வடமத்திய மாகாண ஆளுநர்

அனுராதபுரம் நகரில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் அனைத்தும் செயலிழப்பு!

அனுராதபுரம் நகரில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட சிசிடிவி அமைப்பில் 47 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாக உள்ளூர்வாசிகளும் அதிகாரிகளும் கூறுகின்றனர். இதனால் நகரில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 2017 ஆம் ஆண்டில், வடமத்திய மாகாண சபை அனுராதபுரம், ஹபரணை மற்றும் பொலன்னறுவை நகரங்களின் பாதுகாப்பிற்காக 7 மில்லியன் ரூபாய்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img