Saturday, July 25, 2026
No menu items!

வத்தளை கொலை

சட்டவிரோதமாக இந்தியா சென்றவர்கள்;கொலையாளிகள் என சந்தேகம் 

சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்ற இலங்கையர்களை இந்திய கடலோர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் வத்தளை பகுதியை  சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை வத்தளை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் தெரிவிப்பதாக "இந்து" நாளிதழ் செய்தி...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img