Monday, June 8, 2026
No menu items!

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்

சடலமாக மீட்கப்பட்ட யானை…!

கெக்கிராவ, பெல்லங்கடவல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27.09) காட்டு யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனேவல்பொல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனேவல்பொல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுயானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 25 - 30 வயது...

ரஜமஹா விகாரையின் யானை மலசலகூட குழியில் விழுந்து மரணம்..!

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் எசல பெரஹராவிற்கு அழைத்து வரப்பட்ட பதுலு முத்தியங்கன ரஜமஹா விகாரையைச் சேர்ந்த 'மது' என்ற யானை ஒன்று பழைய மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (12.09) இடம்பெற்றுள்ளது. 30 வயதையுடைய யானையே உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எசல பெரஹராவிற்கு கலந்து கொண்ட யானைகளுக்கு உணவளிப்பதற்காக...

இலங்கை வரலாற்றில் இவ் வருடம் அதிக யானைகளின் இறப்பு பதிவாகியுள்ளது;

இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பொலனறுவை வனவிலங்கு வலயத்தில் 96 யானைகளும், கிழக்கு வனவிலங்கு வலயத்தில் 86 யானைகளும், அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 82 யானைகளும் உயிரிழந்துள்ளன. கடந்த 2022ம் ஆண்டு 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img