Sunday, June 14, 2026
No menu items!

வனவிலங்கு பாதுகாப்பு

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை முதலிடத்தில்!

வனவிலங்கு பாதுகாப்பு மன்றத்தின் தகவலின் படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 288 யானைகள் இலங்கையில் இறந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இலங்கை யானைகள் இறப்பில் உலகளவில் முதலிடம் பெற்றுள்ளது. முன்னைய சில ஆண்டுகளின் நிலவரத்தை பார்க்கும்போது, 2020 முதல் 2024 வரை 2,000க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. யானைகள் இவ்வாறு அதிக அளவில் உயிரிழப்பதற்கு முக்கிய காரணங்கள் வேட்டையாடுதல்,...

காட்டு யானைகள் பாதுகாப்பு: புதிய சட்டங்களை உருவாக்குவதில் அரசாங்கம் முயற்சி !

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று (15.07) மதியம் சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் என்டன் ஜயக்கொடி ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தற்போதைய அரசாங்கம் யானை வேட்டையாடுதல்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img