Thursday, July 9, 2026
No menu items!

வன்னி

வன்னியில் வெற்றி பெற்ற நபர்கள்!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP) - 2 ஆசனங்கள் 1. செல்வத்தம்பி திலகநாதன் - 10,652 2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் - 9,280 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம் 1. அப்துல் ரிஷாட் பதியுதீன் - 21,018 இலங்கை தமிழரசு கட்சி (ITAK) -...

வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 15,007 தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 7,948 இலங்கை தமிழரசு கட்சி-7,490 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- 6,004

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ் மறை மாவட்ட ஆயருடன் சந்திப்பு…

வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்களான யசோதினி கருணாகரன், வன்னி மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ், யாழ் மாவட்ட வேட்பாளர் ஆகிய இருவரும் இன்றைய தினம் (01.11.2024) யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்தனர். இதன் போது தற்போதைய தேர்தலிலே வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போராளி...

‘சந்தஹிரு மஹா சே பொசோன் வலயம்’ பொசன் போயா தினத்தன்று அனுராதபுரத்தில் ஆரம்பமாகிறது!

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சந்தஹிரு மஹா சே பொசோன் வலயம்’ பொசன் போயா தினத்தன்று அனுராதபுரம் சந்தஹிரு ஸ்தூபி வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தலைமையில் ஜூன் 21 ஆம் திகதி மாலை திறந்து வைக்கப்படவுள்ளது. இராணுவத் தளபதியின் மேற்பார்வையில் இந்நிகழ்வு நடத்தப்படுவதுடன், பொசன்...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் காலமானார்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (5) காலமானார். அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படது. அன்னாரது பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி...
- Advertisement -spot_img

Latest News

வெப்பநிலை அதிகரிப்பு குறித்து சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாவட்டங்களின்...
- Advertisement -spot_img