Thursday, June 25, 2026
No menu items!

வன்முறை சம்பவங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்: கடந்த 11 மாதங்களில் 2,183 முறைப்பாடுகள்!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் வழங்கப்படும் 1938 என்ற கட்டணம் இல்லா துரித அழைப்பு இலக்கத்தில் கடந்த 11 மாதங்களில் 2,183 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வீட்டு வன்முறை சம்பவங்கள் 1,488 முறைப்பாடுகள் இணையக் குற்றங்கள் 234 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான முறைப்பாடுகள் 7 ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பெண் பாதுகாப்பு, வன்முறை தடுப்பு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்  398 முறைப்பாடுகள் பதிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயங்களில் 30 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கபெற்றுள்ளன. பதிவாகியுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வேட்பாளர் ஒருவரும் 7 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச்...

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை வேட்பு மனுத் தாக்கல் செய்த ஓரிரு நாட்களில் அதிகரித்து வருகின்றது. அதனடிப்படையில் இதுவரை 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

விஜயதாசவின் மகன், சஜித் அணி உறுப்பினர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி...
- Advertisement -spot_img