Thursday, April 30, 2026
No menu items!

வன்முறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் பதிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை பதிவாகியுள்ள குறித்த முறைப்பாடுகளில் வன்முறை தொடர்பில் 9 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் 1,388 முறைப்பாடுகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நேற்று முன்தினம் மாலை 4.30 உடன் நிறைவடைந்த...

கடத்திச் செல்லப்பட்ட இரு இளைஞர்கள் – தாக்கிவிட்டு தப்பியோடிய கும்பல்!

வன்முறை கும்பலொன்று முச்சக்கரவண்டியில் இரு இளைஞர்களை கடத்திச் சென்று, தாக்கிவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இந்த இரு இளைஞர்கள் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் தமது வீடுகளுக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், வன்முறைக் கும்பலொன்று முச்சக்கரவண்டியில் சென்று, அந்த இரு இளைஞர்களையும் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இளைஞர்களை...

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி..!

உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்பு சார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலம் இதுவாகுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அரசியல் ஒதுக்கல்கள் போன்றவை...

கடந்த ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு!

மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு சிறார்கள் முகங்கொடுத்து வருவதை அவ்வப்போது...

வன்முறை குற்றங்களுக்கு அரசாங்கத்தின் பதில் என்ன? கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார். வன்முறை குற்றங்களுக்கு அரசாங்கத்தின் பதில் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரேமதாச கூறினார். சட்டம் ஒழுங்கு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நம்பிக்கை...

காதலர் தினத்தை முன்னிட்டு காவல்துறையின் விசேட அறிவிப்பு!

காதலர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். காதலர் தினத்தைக் கொண்டாட பெண்கள் பபாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன்பு உங்கள் பெற்றோர் உங்களுக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை சிந்தியுங்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நடந்தால் 109 என்ற அவசர எண்ணை...

தேர்தல் காலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான ஜனாதிபதித் தேர்தலை உறுதி செய்வதற்காக இலங்கை காவல்துறை 63,000 அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளது. இந்த அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்படுவார்கள். பொலிஸாருக்கு மேலதிகமாக, எந்தவொரு இடையூறுகளையும் தடுக்க முக்கிய பொருளாதார மையங்களுக்கு இராணுவம் நிறுத்தப்படும். சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10,000 அதிகாரிகள் காவல்துறைக்கு அவர்களின்...

தேர்தல் நேரங்களில் வன்முறை அபாயம்!- வழங்கவுள்ள விஷேட  பாதுகாப்பு

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிப்பு நடந்து முடிந்ததோடு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. தேர்தலில் தங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் தொடர்பில் இப்போது பகிரங்கமாக கருத்துகளை வெளியிட்டுவரும் சில அரசியல் கட்சிகள், தேர்தலின்...

சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி!

தங்களது அரசாங்கத்தின் கீழ் சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி - பெல்மதுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் வருமானத்தைக் குறைத்து செலவை அதிகரித்ததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எமக்குத் தேவையான...

அதிகரிக்கப்பட்ட தேர்தல் வன்முறைகள்…..!

கடந்த 24 மணி நேரத்தில் 29 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 15 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 11 முறைப்பாடுகளுமாக சட்ட மீறல்கள் தொடர்பாக 26 முறைப்பாடுகளும், மேலும் 03 முறைப்பாடுகளும் என மொத்தம் 29 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இதேவேளை,...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img