Sunday, August 2, 2026
No menu items!

வயர் வீதி

மரணவீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி; பலியான மற்றுமொரு உயிர்!!!

நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் மரண வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து மரண இல்லம் உள்ள வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மின்விளக்குகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வயர் வீதியில் இருந்த உயர் மின் கம்பியில் மோதியதில் குறித்த நபர், மின்சாரம்...
- Advertisement -spot_img

Latest News

மஹர சிறைக்குள் பாரிய அழிவு – சேதம் தொடர்பில் மதிப்பீடு

கலவரம் ஏற்பட்டுள்ள மஹர சிறை வளாகத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவை கலவரத்தில் ஏற்பட்ட பாரிய அழிவை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. சிறைச்சாலை...
- Advertisement -spot_img