Saturday, April 18, 2026
No menu items!

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

ஊழல்வாதிகளுடனான கொடுக்கல் வாங்கல் நிறுத்தப்பட்டுள்ளதால் குற்றம் சாட்டப்படுகிறது; வலுசக்தி அமைச்சர்

ராஜபக்சக்களுடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10) அவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தின் போது உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், நிலக்கரி விநியோகஸ்தர்களுடன் நான் நேரடியாக தொடர்பு...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு...
- Advertisement -spot_img