Saturday, May 30, 2026
No menu items!

வலையமைப்பு

நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடியாததுக்கான காரணங்கள்; பொது பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடியாததற்கு இரண்டு முக்கிய காரணங்களே உள்ளன. அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளாகும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், இந்தப் பிரச்சினைகள் பல்வேறு காரணிகளால் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்...
- Advertisement -spot_img

Latest News

கலமெட்டிய கடல் பகுதியில் மூழ்கி மாணவர்கள் மூவர் மாயம்

அம்பாந்தோட்டை,ஹுங்கம, கலமெட்டிய கடல் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த மாணவர்கள் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என...
- Advertisement -spot_img