Tuesday, June 16, 2026
No menu items!

வவுனியா பொலிஸ்

நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டவர் உயிரிழப்பு

வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பாக பண மோசடி குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (28) பிணையில் விடுவிக்கப்பட்டார். வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக வேறொரு நபருக்கு பணம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டவர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக...
- Advertisement -spot_img

Latest News

காலி தேசிய வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீ விபத்து

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில்  பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியில் ( transformer) இன்று நண்பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து நோயாளிகள்...
- Advertisement -spot_img