Saturday, August 1, 2026
No menu items!

வாகன உரிமையாளர்கள் சங்கம்

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் தேக்கம் அதிகரிப்பு..!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் தீர்க்கப்படும் என்று சுங்க அதிகாரிகள் கூறிய போதிலும், கொள்கலன்கள் இன்னும் துறைமுகத்தில் தேங்கி நிற்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது,  ​​துறைமுகத்தில்  தேங்கியுள்ள கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கு அதிகாரிகள் பணியில்...

துறைமுகத்தில் நெரிசலுக்கு காரணம் சுங்கத்துறையா? – வெளியான குற்றச்சாட்டு..!

துறைமுகத்தில் கொள்கலன்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் கடுமையான நெரிசல் காணப்படுவதாக வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன் அனுமதி தாமதங்களைக் குறைக்க சுங்க ஆய்வுகளுக்கு ஒரு புதிய முறை தேவைப்படுவதாக அதன் தலைவர் ரஞ்சித் லியனாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக நீண்ட கொள்கலன் வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன. நீண்ட வரிசையில்...
- Advertisement -spot_img

Latest News

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img