Saturday, May 30, 2026
No menu items!

வாகன ஓட்டுநர்

களனி ரயில் கடவையில் விபத்து – ஜீப் ஓட்டுநர் படு காயம்!

களனி–வனவாசல–தெலங்காபத்த ரயில் கடவையில், ரயில் சமிக்ஞையை மீறி கடந்து சென்ற ஜீப் வாகனம், ரயிலுடன் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி மாலை 5.35 மணிக்கு பயணித்த மந்தகாமி ரயில், ரயில் பாதையில் நுழைந்த ஜீப்புடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், ரயில் இயந்திரத்தின் ஒரு பகுதி கழன்று விழுந்தது....

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் விபத்து!

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் இன்று (30) காலை  பொலிஸ் ஜீப் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. திடீரென மாடுகள் வீதிக்குக் குறுக்கே வந்ததால், வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஜீப் வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு கவிழ்ந்தது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த பொலிசார் சிலர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும், வாகனம்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img