Tuesday, August 4, 2026
No menu items!

வாகரை கிருமிச்சை

மீன்பிடிக்க சென்ற மீனவர் சடலமாக மீட்பு..!

வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர்  நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போனவரை கடற்படையினரின் உதவியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  வாகரை பொலிஸார் தெரிவித்தனர். கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய...
- Advertisement -spot_img

Latest News

மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக வீதி களுவாஞ்சிகுடியில்

இரு சக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாட்டின் முதல் தனிப்பட்ட மோட்டார் சைக்கிள் வீதியை களுவாஞ்சிகுடியில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...
- Advertisement -spot_img