Thursday, June 18, 2026
No menu items!

வாக்களிக்கக் கோரி

வாக்களிக்கக் கோரி கிராமத்துக்கு வருவோர்களை தாக்கப் போவதாக காட்சிபடுத்தப்பட்ட விளம்பரங்கள்…!

மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி கிராமத்துக்கு வருவோர்களை தாக்கப் போவதாக விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். தங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலை வசதி, விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினை,...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில் ...
- Advertisement -spot_img