Thursday, June 18, 2026
No menu items!

வாஸ்து சாஸ்திரம்

வீட்டில் மயில் இறகு வைத்தால் இவ்வளவு பலன்களா? ஜோதிடம் கூறும் ரகசியம்..!

90ஸ் பிறந்தவர்களில் பலரும் பள்ளி பருவத்தில் மயில் இறகுகளை புத்தகங்களில் வைத்துக் கொள்வோம். ஏனெனின் மயில் இறகு குட்டி போடும் என்ற கதை அப்பொழுது பரவலாக இருந்தது. மாறாக விளையாட்டாக நாம் பயன்படுத்திய மயில் இறகுகளுக்கு ஆன்மிக சக்திகள் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. அதே சமயம் இந்துக்களின் கடவுளாக பார்க்கப்படும் கிஷ்ண பகவான் அவருடைய தலையில் இந்த...

வீட்டின் கண்ணாடியை இந்த திசையில் வைத்தால் ஆபத்து- வாஸ்து நிபுணர் சொல்வது என்ன?

பொதுவாக ஒரு வீட்டில் வாஸ்து சாஸ்த்திரங்களை கடைபிடிப்பது அவசியம். அப்போது தான் நிம்மதி மற்றும் நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். கட்டிடக்கலை, வடிவமைப்பின் பண்டைய இந்திய அறிவியலான வாஸ்து சாஸ்திரத்தின்படி நம் வீடுகளை வடிவமைக்கும்போது, ஒவ்வொரு சிறிய விவரங்களும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. பெரும்பாலும் கவனிக்காமல் விடும் சிறு விடயங்கள் கூட வீட்டின் செழிப்பில் தாக்கம் செலுத்துகின்றது. நம் வீட்டில்...

பர்ஸில் எப்போதும் பணம் நிறையணுமா? இதை செய்தாலே போதும்..!

பொதுவாக மனிதர்கள் என்றாலே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். காரணம் பணம் இன்றி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையே காணப்படுகின்றது. வாழ்வில் ஒவ்வொரு நாளும் பணத்தின் தேவை அதிகரித்து செல்கின்றதே தவிர ஒருபோதும் குறைவதே கிடையாது. பெரும்பாலானவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் தங்களின் பர்ஸில் பணம் இருப்பதே இல்லை என்றும் பணம் வருவதும்...

திருமண வாழ்க்கையில் காதலை அதிகரிக்கணுமா? வாஸ்து சொல்லும் 5 வழிகள்..!

பொதுவாவே நாம் அலங்கார பொருட்களாக வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுதாக வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில பொருட்கள் வீட்டின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசமாக்குவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கத்தை அதிகரிக்க...

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கு தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் தான். அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் துள்ளியமான காரணம் சொல்லமுடியாத சில விடயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்கு கனவுகளும் சான்று பகர்கின்றன. நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img