Thursday, June 25, 2026
No menu items!

விசேட குழு

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் – விசாரணைக்குழுவிற்கு எதிர்க்கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமனம்!

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நியமிக்கும் விசேட குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இந்த நான்கு பேரின்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு..!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (4/9/2025) புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்தும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்தும்...

தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கம் தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

தேசபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்து 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர். இந்த பிரேரணையில் அவரது தவறான நடத்தை, பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியமை, காவல்துறைமா அதிபர் பதவியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை உள்ளிட்ட...

குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு!

நாட்டில் உள்ள 4 குடும்பங்களில் 1 குடும்பம் அயலவர்களிடம் இருந்து பெறப்படும் உணவையே நம்பியிருப்பதாக குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு வெளிப்படுத்தியுள்ளது. குறித்த குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்ட போதே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 3 குடும்பங்களில் 1 குடும்பம் சமையல் செய்வதையும் குறைத்துள்ளது. அதேநேரம், அவற்றின் நுகர்வு குறைவாக உள்ளது....

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதைப்பொருள் கட்டுபாட்டு அறிக்கை…!

நாட்டில் மதுபானம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விசேட குழுவின் உறுப்பினர் ஜெயந்த சமரவீரவினால் நேற்றைய தினம்(04.09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தப் பணியை நிறைவேற்றும் வகையில், இலங்கையில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களும் தலையிட்டதுடன், போதைப்பொருள் தடுப்புக்காகச்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img