Tuesday, April 28, 2026
No menu items!

விசேட சந்திப்பு

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வெளியிடுள்ள கருத்து!

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்தும் பணிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இதனூடாக தென்னிந்திய பிராந்தியத்தின்  அபிவிருத்தி அடைந்த துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் வளர்ச்சி அடையும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க சந்தைகளை தவிர வேறு புதிய சந்தை வாய்ப்புக்களை இலங்கை கண்டறிய வேண்டும், ஆடை ஏற்றுமதியை  மாத்திரம் நம்பியிருப்பதால் எவ்விதமான...

இரு நாட்டு ஜனாதிபதிகளிடையே விசேட சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டினுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (18) நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். இன்று இடம்பெறும் உக்ரேன் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது, 'நிலம்' மற்றும் 'மின் உற்பத்தி நிலையங்கள்' தொடர்பாக தானும் விளாடிமீர் புட்டினும்...

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கிடையே சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டினுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். யுக்ரேன்-ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நிலைப்பாட்டுடன் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் சந்திரசேகர்!

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில்  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரி பிரான்சே, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் உதவி பிரதிநிதி நளின்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img