Saturday, May 16, 2026
No menu items!

விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்று முதல் மூன்று நாள் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்!

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இன்று முதல் மூன்று நாள் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இந்த...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img