Sunday, June 28, 2026
No menu items!

விமானப் போக்குவரத்து அமைச்சு

இலங்கை போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் இணக்கம்!

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலித் அல் அமேரி ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த...

கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சு தீர்மானம்!

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதியமைச்சர் ருவான் கொடித்துவக்குவின் கூற்றுப்படி, நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஜுலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அதானி குழுமத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதியமைச்சர் கொடித்துவக்கு விடுத்துள்ள...

விமான நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான யோசனை..!

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த இரண்டு குறிப்பிடத்தக்க திட்டங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கான முன்மொழிவுகள் 2025 ஜனவரி 29 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முன்மொழிவு மாநாடு மற்றும் தள வருகை ஜனவரி 8 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img