Sunday, June 28, 2026
No menu items!

விமான சேவைகள்

வழமைக்கு திரும்பிய ஹீத்ரோ விமான நிலைய சேவைகள்!

ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் தடைபட்டு, ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ முழுவதுமாக நேற்றைய தினம் மூடப்பட்டது. இதனால், நேற்று 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 200,000 பயணிகள்...

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுனில் ஜயரத்ன இன்று (04) தனது கடமைகளை தலைமையகத்தில் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய மற்றும் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர். சுனில் ஜயரத்ன இலங்கை...

ஜப்பானிய விமான நிலையத்தில் வெடித்த வெடிகுண்டு!

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா  வீசிய வெடிகுண்டு ஜப்பானிய விமான நிலையத்தில் வெடித்தது. ஜப்பானில் உள்ள மியாஸாக்கி ((Miyazaki) விமான நிலையத்தில் புதைந்துகிடந்த அமெரிக்க வெடிகுண்டு நேற்று (02.10.2024) வெடித்ததால் 80 க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனால்   விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அடுத்துள்ள ரக்ஸிவே பகுதியில்  ஏழு மீற்றர் (23 அடி)...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img