Wednesday, April 29, 2026
No menu items!

விளையாட்டு மைதானம்

T20 தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று மோதும் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கும், சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (03) மாலை 5:00 மணிக்கு ஹராரே விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டி இன்று !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டி இன்று (10) நடைபெறவுள்ளது. ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி பெங்களூரு சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.  

வடிவேலுவின் கிணறு கதையை நிதி ஒதுக்கீடுடன் ஒப்பிட்டுக் கூறிய அடைக்கலநாதன்..!

“வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற நிலைமை, மன்னாரில் மூன்று கிராமங்களில் அமைக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28/02/2025) விசேட கூற்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை, எமில்நகர் மற்றும் நறுவிலிக்குளம் ஆகிய...

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வியாழக்கிழமை (20/02/2025) மாலை 6 மணியளவில்  5 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன்  நுழைந்து தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்  தாக்குதலை மேற்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக காத்தான்குடி...

எம்.பி. சாணக்கியனுக்கு ஒதுக்கிய நிதியில் மோசடி – அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் ரூபா நிதியில் குளத்தை விளையாட்டு மைதானம் எனவும் பதிவு செய்யப்படாத பல இடங்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு நிர்மாணப்பணி முடியாமல் முடிவுற்றதாக பணம் பெறப்பட்டு பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. எனவே இதற்கு விசாரணைக்குழு ஒன்றை  நியமித்து இதில் தவறிழைத்த அரச அதிகாரிகள் அத்தனை பேரையும் பணிநீக்கம்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img