Thursday, April 30, 2026
No menu items!

விழிப்புலனற்றோர்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக ஒருவர் தெரிவு!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை விழிப்புலனற்றோர் பட்டதாரிகளின் சம்மேளனத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, தேசிய மக்கள் சக்தியின் 18 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் மூலம் உத்தியோகப்பூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பெயரிடப்பட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு...

வீடு கட்டுவதற்கு அத்திவாரம் முக்கியம் அதே மாதிரி கல்வி கற்பதற்கு தன்னம்பிக்கை முக்கியம்– சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச் சந்திரன் பிரஷேபன்

ஒரு வீடு கட்டுவதற்கு மிகவும் அவசியமானது  அத்திவாரம் அதே போன்று கல்வி கற்பதற்கு தன்னம்பிக்கை தான் அத்திவாரம் அதனை நான்  5 வயதில் இரு விழிகளை இழந்த பின்னர் ஏற்படுத்தியதால் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷேபனே இவ்வாறு தெரிவித்தார். இரு விழிகளையும் இழந்த...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img