Saturday, April 25, 2026
No menu items!

விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்

அரிசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி; விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

ஆலைகளிலிருந்து அரிசியை கட்டுப்பாட்டு விலையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு சில தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம் நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சிவப்பு...

அரிசி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு..!

அரிசி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் 3 வாரங்களில் தீர்க்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல்லுக்கான உத்தேச விலையை வழங்க அரசாங்கம் துரிதமாகச் செயற்படும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் வனவிலங்குகளினால் பயிர்கள் மற்றும் உடமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதால்  மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகள் ஏற்படுள்ளதோடு  கடந்த கால...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img