Friday, June 5, 2026
No menu items!

வீதிப் பயணிகள்

மேல் மாகாண பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாத பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கடும் நடவடிக்கை!

மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டுப் பெறாத பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை மீறும் நடத்துனர்கள் மூன்று நாள் இடைநீக்கம் மற்றும் அபராதம் விதிக்கப்படுவார்கள். அதேபோல் பயணச்சீட்டுகளைத் தங்கள் வசம் வைத்திருக்காத பயணிகளும் அபராதம்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img