Sunday, June 28, 2026
No menu items!

வீதி விபத்து

2025: வீதி விபத்துகளில் 1,897 பேர் உயிரிழப்பு – போக்குவரத்துத் துறை தகவல்!

கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் மொத்தமாக 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இந்த ஆண்டு தற்போது வரை பதிவாகியுள்ள விபத்துகள் எண்ணிக்கை 1,781 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடங்களைவிட கவலையளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருவதை காட்டுகிறது. குறிப்பாக, மோட்டார் சைக்கிள்...

இந்த ஆண்டில் இதுவரை 1,355 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பு – இலங்கை காவல்துறை தகவல்!

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில்  1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக, இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வீதி விபத்துகளால் மொத்தம் 2,521 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரடெரிக் வூட்லர் குறிப்பிட்டார். தினமும் நிகழும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். குடிபோதையில் வாகனம்...

பாரவூர்தி மின்கம்பத்தில் மோதி விபத்து!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் , தோணிகல பகுதியில் வீதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் , வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இந்தநிலையில் மின்கம்பம் சேதமடைந்ததையடுத்து அப்பகுதியில் 10 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம்...

வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிஸாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்..!

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் நேற்று (14/03/2025) மேற்கொண்டனர். யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை மாணவர்கள் பிரதான வீதிக்கு  அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு, எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும், விபத்துக்களில் இருந்து எங்களை...

எம்.பி மொஹமட் பைசலின் உறவினருக்கு விளக்கமறியல்..!

வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில பதில் நீதிவான் இன்று சனிக்கிழமை (15/02/2025) உத்தரவிட்டுள்ளார். கொஸ்வத்தை, ஹால்தடுவன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14/02/2025) காலை பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த காரானது, வீதியை விட்டு விலகி...

வீதி விபத்துக்களுக்கு பொலிஸாரும் காரணமா?

அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் மரணங்கள், அங்கவீனங்கள் போன்றன ஏற்படுகின்றன. அந்தவகையில் இந்த விபத்துக்களுக்கு கட்டாக்காலி கால்நடைகள், மது போதையில் சாரத்தியம், அவதானமின்மை, வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும் உறக்கம் என்பன காணப்படுகின்றன. அத்துடன் பொலிஸாரின் செயற்பாடுகளும் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து பொலிசார்,...

வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வீதம் குறைவு!

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதம் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 129 உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 155 உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியது என பொலிஸ்...

“தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளது; IGP!

பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய, பொலிஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுடன் இணைந்து, தினசரி வீதி விபத்துக்களைக் குறைத்துள்ள "தூய்மையான இலங்கை" வேலைத்திட்டத்தின் வெற்றியை எடுத்துரைத்தார். இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 9 இல் இருந்து 2 ஆகக் குறைந்துள்ளது, சில நாட்களில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். வீதி ஒழுக்கத்தை...

விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர் வழங்கி வைப்பு !

இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின்   உறக்கத்தினால் பல வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு உறக்க நிலையை தணிக்க கொத்தமல்லி கசாயம் வழங்கி வருகின்றார்கள் . அந்த வகையில் கிளிநொச்சி பொலிஸ் விரயம்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img