Saturday, April 25, 2026
No menu items!

வெகுஜன ஊடக அமைச்சு

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு: ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அஞ்சல் திணைக்களம் தீர்மானம்!

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் அஞ்சல் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி முதல் அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை,...

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் ; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் உறுதிப்படுத்தப்படும் என  சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதி அளித்துள்ளார். இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச்சேவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த சந்திப்பு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. இந்த...

நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவோம்; விஜித ஹேரத்!

அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்திற்கு இணங்க பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (25) தமது அமைச்சுப் பொறுப்பை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img