Thursday, August 13, 2026
No menu items!

வெந்தயம்

வெண்டைக்காய் ஊற வைத்த நீரும், பாகற்காய் நீரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா..?

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால், கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அவற்றின் சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் வெண்டைக்காய் உதவும். அதற்காக வெறும் வெண்டைக்காய் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும் என நினைத்து அதை மட்டுமே பின்பற்றுவது நிச்சயம் தவறானது. நீங்கள் கேட்டுள்ளது போல வெண்டைக்காயை ஊறவைத்த நீரை மட்டும் குடிப்பது...
- Advertisement -spot_img

Latest News

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை (13) லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையானார். அவரது சொத்துக்கள் தொடர்பாக...
- Advertisement -spot_img