Thursday, April 30, 2026
No menu items!

வெளிநாட்டுப் பிரஜைகள்

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர்கள் கைது!

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 26 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 பங்களாதேஷ் பிரஜைகள், 02...

இணையவழி நிதி மோசடியில் சீனப் பிரஜைகள்!

இணையவழி நிதி மோசடி தொடர்பில் சீனப் பிரஜைகள் உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் சீன தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் எனவும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் பாதிக்கும் எனவும் அந்த தூதரகம்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img