Friday, June 26, 2026
No menu items!

வேலன் சுவாமிகள்

விகாரைக்கு எதிராக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்..!!

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம்  முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு...

தையிட்டி விகாரை விவகாரம் – வாக்குமூலம் வழங்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..!

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது. இதற்காக அழைக்கப்பட்ட மூவரையும் நேற்று...

செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகளுக்கு பொலிஸார் அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி நடத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக பொலிஸார் அவர்கள் இருவரையும் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பலாலி பொலிஸ் நிலையத்தில் இன்று (20/02/2025) நண்பகல்...

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு நீதிமன்றத்தால் தீர்வு கிட்டாது – வேலன் சுவாமிகள்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சினை என பொத்துவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். கடந்த  புதன்கிழமை வலிகாமம் வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது; ஜனாதிபதி

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அதற்குப் பதிலாக அச்சட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பைத் தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். போதைப்பொருள்...
- Advertisement -spot_img