Wednesday, July 8, 2026
No menu items!

வேலைத் திட்டம்

கிருமி நாசினி போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்!

வடக்கு மாகாண விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசினி போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலைத் திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண விவசாய பிரதி பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்துள்ளார். எனவே விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசினி போத்தல்களை சூழலில் வீசாது அவற்றை தமது தோட்டுப்புறங்களில் வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பான...

அரச பணியாளர்களின் மாற்றமூடாகவே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வேதநாயகன்..!

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 'கிளீன் சிறிலங்கா' திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை (09.01.2025) இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்...
- Advertisement -spot_img

Latest News

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக மனு தாக்கல்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது மற்றும் தடுத்து வைப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில் இணைந்து கொள்ள அனுமதி கோரி பலர்...
- Advertisement -spot_img