Monday, June 8, 2026
No menu items!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த தயாசிறி ஜயசேகர…!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மருதானை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு கொழும்பு – டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்துக்கு தயாசிறி ஜயசேகர சென்ற நிலையில் அங்கு நுழையவிடாமல்...

புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை..!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை(08.06) அம்பலாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது. ‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது அதன்படி பிற்பகல் 2:00 மணிக்கு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர,...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img