Monday, May 25, 2026
No menu items!

ஷெஹான் சேமசிங்க

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். “இந்தத் தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கத்தால் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு நாட்டை இட்டுச்...

புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட புகையிரத பாதை மக்களிடம் கையளிப்பு!

அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புகையிரத பாதை புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டது. இவ் பாதையானது நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் நேற்றைய தினம்  மக்களிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு ரயில் பாதை புனரமைப்பில் இந்திய அரசின் கடனுதவியின் கீழ் இங்கு நிர்மாணிக்கப்பட்ட   இந்த ரயில் பாதையில் இரண்டு பாலங்கள் அடங்கும். மிஹிந்தலை,  ரயில் நிலையம்,...

மாநில அமைச்சர் அதிகாரப்பூர்வ கடன் குழுவிற்கு நன்றி தெரிவித்தார்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான இரண்டாவது மீளாய்வுக்கு அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து, அரச நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் நாடுகளின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். “இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கிய அதிகாரபூர்வ கடன் குழுவிற்கும், உறுதியான ஆதரவிற்காக சீனாவிற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்...

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் அறிவிப்பு..!

அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரண உதவிகளைப் பெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டத்தின்...

அதிகரிக்கவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு

2024 ஆம் ஆண்டு  முதல் அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சுமார் 4 இலட்சமாக அதிகரிக்குமாறும் தெரிவித்துள்ளார். மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளை சரி செய்து ஜனவரி முதல் புதிய விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு புதிய முறைமை...
- Advertisement -spot_img

Latest News

வாகன கொள்வனவிற்காக பெறக்கூடிய கடன் விகிதம் அறிவிப்பு!

வாகன கொள்வனவிற்காக மக்கள், கடன் வசதிகளின் ஊடாக பெறக்கூடிய கடனுக்கான பெறுமதி (LTV) விகிதங்களில் கடுமையான அதிகபட்ச வரம்புகளை அறிமுகப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய...
- Advertisement -spot_img