Saturday, May 30, 2026
No menu items!

ஸ்ரேயாஸ் ஐயர்

மண்ணீரல் காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்திய ஒருநாள் அணியின் துணைத் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவலின் படி, ஸ்கேன் பரிசோதனையில் அவரது மண்ணீரலில் (Liver) காயம் இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், மருத்துவக் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரேயாஸ் தனது...

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய முதலாவது அணி சென்னை சூப்பர் கிங்ஸ்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img