Wednesday, June 10, 2026
No menu items!

ஹட்டனில்

ஹட்டனில் நிதி  மோசடி செய்த பெண் கைது!

பொதுமக்களிடமிருந்து 4.5 மில்லியன் ரூபாவை நிதி  மோசடி செய்ததாகத் தேடப்பட்டு வந்த 31 வயது பெண் ஒருவர் ஹட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி, ஹட்டன் நீதவான் நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. பதுளையைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபர், நேற்று ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் கடன்களுக்கு குறைந்த...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img