Tuesday, July 28, 2026
No menu items!

ஹலொலுவ

நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொட்டதெனியாவ - ஹலொலுவ - கந்த பிரதேசத்தில் நேற்று மாலை 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து நீர்நிலையில் குளித்த போது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img